Monday, 12 March 2018


திடரில் நின்று திருவிழா நடத்தினாய்

தினமும் உந்தன் திருவடி பற்றினேன்

இடறிவிட்டு இதயத்தை துப்பினாய்

கருவை கலைத்து உறவை கொழுத்தினாய்

ஆண்டவனே ஆனாலும் அகம் இனி திறவேனே !

No comments:

Post a Comment