மனிதனாய் இருந்தேன் மதிக்கவில்லை
புனிதனாய் முயன்றேன் முடியவில்லை
புருசோத்தமனாய் நடந்தேன் பிடிக்கவில்லை
வாசுதேவனாய் திகழ்ந்தேன் புரியவில்லை
நரசிம்மனாய் ஆகவும் விருப்பமில்லை
கண்ணனாய் இருக்க முடிவெடுத்தேன்
இனி கண்டவர் நெஞ்சிலும் குடியிருப்பேன்
எல்லாம் இருக்கின்றது உள்ளுக்குள்ளே
இனி எடுத்து விடுறேன் கண்ணுக்குள்ளே
படர்ந்தால் பறப்பேன் விண்ணுக்குள்ளே
தொடர்ந்தால் வாழ்வேன் நெஞ்சுக்குளே
வீழ்ந்தால் புதைவேன் மண்ணுக்குள்ளே
இங்கே ஏதும் எதுவுமில்லை என்ற பின்னே
இனி எதுதான் என் எல்லை ...................???
புனிதனாய் முயன்றேன் முடியவில்லை
புருசோத்தமனாய் நடந்தேன் பிடிக்கவில்லை
வாசுதேவனாய் திகழ்ந்தேன் புரியவில்லை
நரசிம்மனாய் ஆகவும் விருப்பமில்லை
கண்ணனாய் இருக்க முடிவெடுத்தேன்
இனி கண்டவர் நெஞ்சிலும் குடியிருப்பேன்
எல்லாம் இருக்கின்றது உள்ளுக்குள்ளே
இனி எடுத்து விடுறேன் கண்ணுக்குள்ளே
படர்ந்தால் பறப்பேன் விண்ணுக்குள்ளே
தொடர்ந்தால் வாழ்வேன் நெஞ்சுக்குளே
வீழ்ந்தால் புதைவேன் மண்ணுக்குள்ளே
இங்கே ஏதும் எதுவுமில்லை என்ற பின்னே
இனி எதுதான் என் எல்லை ...................???

No comments:
Post a Comment