உரசிற நீரில் கரையிற மீனாய் இருக்காதே
கழுவுற நீரில் நழுவுற மீனாய் சறுக்காதே
ஓடுற நீரில் எதிர்க்கிற மீனாய் இருந்துபார்
வாழுற போதே வல்லவனாக நீ மிளிர்வாய்
சாகிற போது சா(ச)த்தியம் எனறு பேரிடுவார்
செத்தபின்னும் சரித்திரமாக நீ திகழ்வாய் !
கழுவுற நீரில் நழுவுற மீனாய் சறுக்காதே
ஓடுற நீரில் எதிர்க்கிற மீனாய் இருந்துபார்
வாழுற போதே வல்லவனாக நீ மிளிர்வாய்
சாகிற போது சா(ச)த்தியம் எனறு பேரிடுவார்
செத்தபின்னும் சரித்திரமாக நீ திகழ்வாய் !

No comments:
Post a Comment