Monday, 12 March 2018

உரசிற நீரில் கரையிற மீனாய் இருக்காதே
கழுவுற நீரில் நழுவுற மீனாய் சறுக்காதே

ஓடுற நீரில் எதிர்க்கிற மீனாய் இருந்துபார்

வாழுற போதே வல்லவனாக நீ மிளிர்வாய்
சாகிற போது சா(ச)த்தியம் எனறு பேரிடுவார்

செத்தபின்னும் சரித்திரமாக நீ திகழ்வாய் !

No comments:

Post a Comment