Monday, 12 March 2018

கட்டித் தொழுதும் கடவுளை
பின் கண்களில் எதற்கிந்த
நீர்த்துளி

புதுப் பட்டுத் துணிகளை
சாத்தியும் பட்டினி தீர்ந்தாதா
வாழ்வினில்

குட்டிக் கரணங்கள் போட்டும்
ஏன் குற்றங்கள் குறைவில்லை
நாட்டினில்

திட்டித்திட்டிதான் வாழ்கின்றாய்
பின் தீண்டாமை தீபத்தை ஏனோ
ஏற்றுறாய்

கட்டித்தழுவித் தான் வாழ்ந்துபார்
பின் உனை தொட்டு வணங்கித்தான்
வாழ்த்துவார்

No comments:

Post a Comment