முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Monday, 12 March 2018
உந்தன் அமரிக்கை கண்டு நானோ
அடிமையாகிப் போனதால்...
பிரயத்தனம் செய்து பிரியத்தால்
உனக்கு பிடியாணை பிறப்பிக்க,
அழிச்சாட்டியம் செய்தும் - நீயோ
அன்பில் அக(ம்)ப்பட்டுக் கொண்டாய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment