Monday, 12 March 2018

உந்தன் அமரிக்கை கண்டு நானோ
அடிமையாகிப் போனதால்...

பிரயத்தனம் செய்து பிரியத்தால்
உனக்கு பிடியாணை பிறப்பிக்க,

அழிச்சாட்டியம் செய்தும் - நீயோ
அன்பில் அக(ம்)ப்பட்டுக் கொண்டாய் !

No comments:

Post a Comment