Monday, 12 March 2018

பொதுவாக ஒன்று எழுதிடச் சொன்னாய்
பொறுப்போடு மெல்ல எழுதிட வந்தேன்
பொருளாக எதையோ எண்ணிய போதும்
பொதுவிலும் நீயே கருவென வந்தாய்
போக்கணம் கெட்டவளே நானென்ன செய்ய ?

No comments:

Post a Comment