முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Monday, 12 March 2018
பொதுவாக ஒன்று எழுதிடச் சொன்னாய்
பொறுப்போடு மெல்ல எழுதிட வந்தேன்
பொருளாக எதையோ எண்ணிய போதும்
பொதுவிலும் நீயே கருவென வந்தாய்
போக்கணம் கெட்டவளே நானென்ன செய்ய ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment