Monday, 12 March 2018


நேரம் வந்து செல்லும் போது
நெஞ்சை அள்ளிக் கொள்கிறாய்
வேண்டாம் வேண்டாம் என்று
சொல்லி வேதனையில் வாடுறாய்

கொஞ்சம் பொறு(த்)திருடி ஓடிவந்து
கொத்திக் கொண்டு செல்கிறேன்
கொத்தி எடுத்த முத்தை கோர்த்து
மார்பில் மாலையாகச் சூடுறேன் !

No comments:

Post a Comment