Monday, 12 March 2018


அடி நீ பட்டுச்சேலை கட்டுவாயென்று
தானடி நான் பட்டுப்பூச்சியாக உருமாற
தவமிருக்க ஆசைப்பட்டேன்..

ஆனால் நீ பாவாடை சட்டை போட்டு
பட்டாம்பூச்சி அல்லவா பிடித்து
விளையாடுகின்றாய்..

போதும் நிறுத்தடி,.. நீ மட்டும் குட்டைப்
பாவாடை போட்டு நான் எட்டுக்கோடு
விளையாடுவேன் என சொல்லிவிடாதே

ஐயோ என் சீயக்காய்த் துண்டே செவ்வாழை
தண்டே என்னால் கட்டாம் தரையாக மட்டும்
பிறந்திட முடியாதடி !

No comments:

Post a Comment