விதி முடிந்தவன் கதை படிக்க
மதி கெட்டவன் குடை பிடிக்க
கதை புரியாத் தவளை ஒன்று
நதிக் கரையில் தவம் இருக்க
குதிரையிலே வந்த அரசன்...
குற்றம் என்ன என்று கேட்க
சதி அறியா மான்குட்டி எழுந்து
தலைவிதியே குற்றம் என்றது !
மதி கெட்டவன் குடை பிடிக்க
கதை புரியாத் தவளை ஒன்று
நதிக் கரையில் தவம் இருக்க
குதிரையிலே வந்த அரசன்...
குற்றம் என்ன என்று கேட்க
சதி அறியா மான்குட்டி எழுந்து
தலைவிதியே குற்றம் என்றது !

No comments:
Post a Comment