Monday, 12 January 2015

அதிக அன்பும் ஆபத்தே




அன்பால் வெற்றி பெற்று வாழ்ந்தவர்களைத் தான்
இதுவரை நான் அறிந்துள்ளேன்,........... இன்றுதான்
அன்பால் தோற்று கெட்டுப் போனவரை பார்க்கிறேன்
இந்த அன்பின் கொடுமையை யாருக்கு சொல்லி அழ ?

No comments:

Post a Comment