தமிழே உன் ஆழத்தைப் பார்த்து விபரிக்க
முடியாமல் நான் தலைகுனிந்தேன்
என்ன அதிசயம் என்ன ஆச்சர்யம் என் மாம்பழமே
உன் அழகைப் பார்த்து வர்ணிக்க முடியாமல்
அந்த தமிழே தலைகுனிகின்றதே...!
அடி போடி பைத்தியக்காரி இதில் நான் கிறுக்கானதில்
என்ன ஆச்சர்யம் உனக்கு ..............???

No comments:
Post a Comment