Wednesday, 14 January 2015

நரி ஊதும் சங்கொலி

புல்லாங்குழலில் சங்கொலி
புரியாத போதும் கரவொலி
பல்லாக்கு தூக்குதே பலநரி
அறியாமல் ரசிக்குதே சிறுஎலி
யார் கட்டுவது பூனைக்கு மணி
எதற்கு இதையெல்லாம் பார்க்கும்
போது என் மனதில் இப்படி ஒரு வலி ?

No comments:

Post a Comment