விழியில் புகுந்து உதட்டில் தொடங்கி
இடையில் நடக்குதே நாடகம்
உடைகள் இங்கே தடைகள் போட தினம்
கலகம் பிறக்குமே இது நிஜம்
வார்தை இல்லா மொழிகள் பேசி யாடையாலே...
பதில்கள் கூறி
வழக்கு முடிப்பதும் உயிரில் கலப்பதும் உலகம்
அறிந்த பெரும் சுகம்.. !
இடையில் நடக்குதே நாடகம்
உடைகள் இங்கே தடைகள் போட தினம்
கலகம் பிறக்குமே இது நிஜம்
வார்தை இல்லா மொழிகள் பேசி யாடையாலே...
பதில்கள் கூறி
வழக்கு முடிப்பதும் உயிரில் கலப்பதும் உலகம்
அறிந்த பெரும் சுகம்.. !

No comments:
Post a Comment