Monday, 12 January 2015

வீண் பேச்சை விட்டுத்தள்ளு

சொர்க்கத்தில் முடிவென்று சொன்னவன் யாரடா
பக்கத்தில் அவன் இருந்தால் பறக்கும் பல்லடா
சாமானியன் என்பதின் அர்த்தம் தான் என்னடா
சாதிக்க நினைப்பவன் சறுக்கினால் சிரிப்போடா
சாமிக்குப் படைத்தால் பெய்திடும் மழையோடா
விதி செய்த சதி என்ற முழக்கத்தை அகற்றடா
அலைபோலே நீ எழுந்து வெற்றிக் கொடிநாட்டடா

No comments:

Post a Comment