இந்த சாதி கொல்லுது பாதியை
வியாதி கொல்லுது மீதியை
சாதிக்க வந்தவர்கள் எல்லாம்
இங்கே சுவாசிக்கமுடியவில்லை
ஆனால் போதிக்க வந்தோமென...
பலர் வேடிக்கை காட்டுகின்றார்
இதனால் பாதிக்கப்பட்டோர் கூட
யோசிக்க மறந்துவிடார்..........!!!
வியாதி கொல்லுது மீதியை
சாதிக்க வந்தவர்கள் எல்லாம்
இங்கே சுவாசிக்கமுடியவில்லை
ஆனால் போதிக்க வந்தோமென...
பலர் வேடிக்கை காட்டுகின்றார்
இதனால் பாதிக்கப்பட்டோர் கூட
யோசிக்க மறந்துவிடார்..........!!!

No comments:
Post a Comment