Tuesday, 7 April 2015

கலங்கி துடிக்கும் உள்ளம்


கண்ணுகலங்குது உள்ளம் துடிக்குது
உன்னை நினைக்கயிலே
அந்த உண்மையை கேட்டதும் எந்தன்
நெஞ்சு இன்று வெம்பி வெடிக்குதடி
இது நான் செய்த பாவமா நீ கொண்ட ...
கோலாமா ஒன்றும் புரியல்லடி
இதை ஊருக்கு சொல்லிட நியாயங்கள்
கேட்டிட உண்மை என்ன கூறடி
நான் வாழ்வதா வீழ்வதா சாவதா என
என் கண்கள் பார்த்து சொல்லடி...!!!
 

No comments:

Post a Comment