வண்ணத்துப்பூச்சி புடவை கட்டி
வருவதென்ன மாயமோ
மான் குட்டி சேலைக்குள்ளே
மறைந்திருக்கும் கோலமோ
நீலமயில் தோகையின்றி ...
நடந்து வரும் சாயலோ
அன்னம் ஒன்று அங்கிருந்தே
பார்ப்பதென்ன நியாயமோ
வானவில்லே ஓடி வந்து என்
தோளில் சாந்தால் பாவமோ
காலைக் கதிரே சோலைக் குயிலே
மாலை நிலவே கோயில் சிலையே
உன் மடியில் எனை தூங்க வைத்தால்
நானும் சொர்க்கவாசியே.... !!!
வருவதென்ன மாயமோ
மான் குட்டி சேலைக்குள்ளே
மறைந்திருக்கும் கோலமோ
நீலமயில் தோகையின்றி ...
நடந்து வரும் சாயலோ
அன்னம் ஒன்று அங்கிருந்தே
பார்ப்பதென்ன நியாயமோ
வானவில்லே ஓடி வந்து என்
தோளில் சாந்தால் பாவமோ
காலைக் கதிரே சோலைக் குயிலே
மாலை நிலவே கோயில் சிலையே
உன் மடியில் எனை தூங்க வைத்தால்
நானும் சொர்க்கவாசியே.... !!!

No comments:
Post a Comment