Tuesday, 7 April 2015

உயிர் பறிக்கும் ஒற்றை வார்த்தை

உனது ஒரு வார்த்தை கேட்டாலே இந்த உலகையே
மறப்பவன் நான்
உன் உணர்வுகளை சொன்னால் நான் என் உயிரை
விட்டுவிடுவேன்
என்ற அச்சத்திலாடி நீ ஊமையாக நடிக்கின்றாய் ?...
அடி பைத்தியக்காரி
உன் புன்னகை ஒன்றே போதுமடி நான் புதிதாய்
பிறப்பதற்கு.......!!!

No comments:

Post a Comment