உனது ஒரு வார்த்தை கேட்டாலே இந்த உலகையே
மறப்பவன் நான்
உன் உணர்வுகளை சொன்னால் நான் என் உயிரை
விட்டுவிடுவேன்
என்ற அச்சத்திலாடி நீ ஊமையாக நடிக்கின்றாய் ?...
அடி பைத்தியக்காரி
உன் புன்னகை ஒன்றே போதுமடி நான் புதிதாய்
பிறப்பதற்கு.......!!!
மறப்பவன் நான்
உன் உணர்வுகளை சொன்னால் நான் என் உயிரை
விட்டுவிடுவேன்
என்ற அச்சத்திலாடி நீ ஊமையாக நடிக்கின்றாய் ?...
அடி பைத்தியக்காரி
உன் புன்னகை ஒன்றே போதுமடி நான் புதிதாய்
பிறப்பதற்கு.......!!!

No comments:
Post a Comment