Tuesday, 7 April 2015

நிம்மதி இழந்தேன் பொன்மொழி கேட்டு

நிம்மதி என்னை கேட்குது கேள்வி
உன் மதி எங்கே போனது என்று
வெண்மதி போலே வந்தவள் உன்னை
தன்மதி இளக்க வைத்தது ஏனோ
கண்ணகி என்று நினைத்ததினாலே
முழுமதி இழந்தேன் பொன்மொழியாலே 

No comments:

Post a Comment