Tuesday, 7 April 2015

தேன் சிந்தும் தேன் மொழியாள்

என் புன்னகைப் பூவே ஏன் இவ்வளவு தேனீக்கள்
என்னை சுற்றி பறக்கின்றன எப்போதும் நான்
உன்னுடன் பேசிவிட்டுப் போகும் போதெல்லாம்
ஓ நீ தேன் சிந்தும் வார்த்தைகளை அள்ளி வீசும்
போது உன் உதட்டில் இருந்து பறந்து என் மேல்
பட்ட உன் எச்சில் துளிகள் தேன் என்பதாலோ ..?

No comments:

Post a Comment