Tuesday, 7 April 2015

செம்மறி மேய்க்கும் சோம்பேறி

சோம்பேறி பிடித்தவன் மான்கறி கேட்க
செம்மறி மேய்த்தவன் மீன்கறி கொடுக்க
கொம்பேறிமூக்கன் நடுத்துண்டு எனக்கென
வம்புபிடித்தவன் பெரும்வாதம் பண்ண
மார்கழிமாதத்தில் மாமிசம் எதற்கென்று
தின்று கொழுத்தவன் திரும்பிப் பார்த்து
நண்டுக்குழம்பை நாய்க்கு வையென்றானாம் !

No comments:

Post a Comment