Tuesday, 7 April 2015

சிந்தனையை விலைபேசும் மந்தைகள்


மந்தைகள் கூடும் சந்தையில்
விந்தைகள் என்ன விலை
சந்தனம் பூசிய சாக்கடையில்
சிந்தனைக்கு என்ன வேலை
வஞ்சங்கள் போடும் பஞ்சனையில்...
தஞ்சனை கொள்வோர் எத்தனை
எதற்கு இந்த மந்த நிலை
யார் பின்னி வைத்த வலை.. இது
புரியாதால் மனதில் எத்தனை அலை !

No comments:

Post a Comment