முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 7 April 2015
அங்கொரு கோணம் இங்கொரு கோணம்
நாற்கோணத்தில் நியாயம் பேசுகின்றோம்
முக்கோணத்தில் மூச்சு விடுகின்றோம்
இருகோணத்தில் முடிவெடுக்கின்றோம்
ஒருகோணத்தில் நடப்பதற்காகத் தினம்
பலகோணத்தில் நாம் பாடுபடுகின்றோம்
இருப்பினும் மழையில் நனைந்த கோலம்
போலே எம் நிலையோ அலங்கோலம் .....!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment