நீ பேசாது போனால் மூச்சே நிக்குதடி
நீ பேச வந்தால் வார்த்தை தட்டுதடி
நீ பேசும் போது கவிதை கொட்டுதடி
நீ சொன்ன சொல்லில் உள்ளம் துள்ளுதடி
நீ தோகை மயிலோ துள்ளும் மானோ...
என் உயிரைக் கிள்ளும் கள்ளி நீயோ
என் எண்ண அலையில் நீந்தும் மீனோ
என் வாழ்வில் வந்த வசந்தம் தானோ
என் வழி மறிந்த தென்றல் காற்றோ
என் தேவை தீர்க்க பிறந்தாய் நீயோ....?
உன் தாயும் தந்தையும் மானிடர் தானே, தத்தையே
நீ மட்டும் எப்படி தேவதையாய் பிறந்தாய் ........???
நீ பேச வந்தால் வார்த்தை தட்டுதடி
நீ பேசும் போது கவிதை கொட்டுதடி
நீ சொன்ன சொல்லில் உள்ளம் துள்ளுதடி
நீ தோகை மயிலோ துள்ளும் மானோ...
என் உயிரைக் கிள்ளும் கள்ளி நீயோ
என் எண்ண அலையில் நீந்தும் மீனோ
என் வாழ்வில் வந்த வசந்தம் தானோ
என் வழி மறிந்த தென்றல் காற்றோ
என் தேவை தீர்க்க பிறந்தாய் நீயோ....?
உன் தாயும் தந்தையும் மானிடர் தானே, தத்தையே
நீ மட்டும் எப்படி தேவதையாய் பிறந்தாய் ........???

No comments:
Post a Comment