Tuesday, 7 April 2015

சூழ்நிலை அறிந்து போர் செய்

விற்போர் தொடுக்கமுன்னே உன் முன் நிற்போர் நிலையறிதல் வேண்டும்
சொற்போர் புரிவதென்றால் அதை அங்கே கேட்போர் உணர்தல் வேண்டும்
இல்லாவிடில் அங்கே உன் முன் நகைப்போர் நாயகனாவார்......... !!!

No comments:

Post a Comment