Tuesday, 7 April 2015

அறிவை கெடுக்கும் விடலைப்பருவம்

விடலைப் பருவம் விழியை மறைக்கும்
கனவில்க் கூட கவிதை சுரக்கும்
அறிவை எடுத்து அதன் மேல் அடுக்கு
அடுத்த கணமே அமைதி பிறக்கும்
உன் தலைக்கு மேலே கத்தி தொங்கும்
நிமிர்ந்து எழுந்து அதனைக் கவனி, இல்லை
விழுந்து நெஞ்சில் குத்திக் கிழிக்கும் .......!!!

No comments:

Post a Comment