முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 7 April 2015
அறிவை கெடுக்கும் விடலைப்பருவம்
விடலைப் பருவம் விழியை மறைக்கும்
கனவில்க் கூட கவிதை சுரக்கும்
அறிவை எடுத்து அதன் மேல் அடுக்கு
அடுத்த கணமே அமைதி பிறக்கும்
உன் தலைக்கு மேலே கத்தி தொங்கும்
நிமிர்ந்து எழுந்து அதனைக் கவனி, இல்லை
விழுந்து நெஞ்சில் குத்திக் கிழிக்கும் .......!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment