Tuesday, 7 April 2015

அறிவை கெட்டுகும் விடலை பருவம்


நிறை அதிகமாகி என் உடல் கனக்கின்றது என
உணவை குறைத்து உடல் பயிர்சி செய்தேன்
உடல் மெலிந்தது ஆனால் நிறை அதிகரித்தது
காரணம் அறிய வைத்தியரிடம் சென்றேன்
அவரும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்...
என்னவ இருக்கும் என்று நான் தடுமாறினேன்
பின்புதான் தெரிந்து கொண்டேன் என் இதயத்துக்குள்
நீ இருப்பதால் தான் நிறை அதிகரித்ததென்று
இப்போது நான் உடல் பயிர்சியும் செய்வதில்லை
என் மார்பு இறுகி என் இதயதுக்குள் இருக்கும் உனை
அழுத்தி மூச்சு விடமுடியாது துடித்துபோவாயோ
என்ற அச்சத்தினால் .....!!!
 

No comments:

Post a Comment