Tuesday, 7 April 2015

தூண்டியதால் ஆண்டியானேன்

என்னை காதல் கவிதை எழுதச்
சொல்லித் தூண்டிவிட்டதாரடி
அதை தாண்டி நானும் சென்று
என்னை தோண்டிப் பார்த்தும்
வார்த்தையின்றி மௌனமாக
ஆண்டியானேன் ஏனடி .....???

No comments:

Post a Comment