குத்துவிளக்கு ஒன்று சத்தமின்றிச்
சிரிக்குது
நித்திரையிலும் எனைமுத்தமிட
அழைக்குது
சந்தனத் தென்றல் ஒன்று சங்கீதம் ...
பாடுது
புன்னகை பூவெடுத்து என் மீது
வீசுது
கொத்துகின்ற விழிகளாலே சத்துணவு
நீட்டுது
உன் சொத்து சுகம் நானென்று கையெழுத்து
போடுது
சிரிக்குது
நித்திரையிலும் எனைமுத்தமிட
அழைக்குது
சந்தனத் தென்றல் ஒன்று சங்கீதம் ...
பாடுது
புன்னகை பூவெடுத்து என் மீது
வீசுது
கொத்துகின்ற விழிகளாலே சத்துணவு
நீட்டுது
உன் சொத்து சுகம் நானென்று கையெழுத்து
போடுது

No comments:
Post a Comment