சோத்துக்கொரு பொய்யை சொல்லுகின்ற ஆளை
சேத்துக்குள்ளே தள்ளி விட்டோம்
மேடைமேலே பொய்யை அள்ளி விடும் ஆளை
போர்த்தி விட்டு வணங்கி நின்றோம்
நாத்து நடும் போது இடம் பார்த்து நடு என்று பல...
பழமொழிகள் சொல்லி வைத்தோம்
சாத்திரிகள் கூட இப்போ மாத்திரைகள் சொல்லும்
கலி காலத்தை கொண்டுவந்தோம்
இதைக் கேட்கின்ற போதே மனம் வியக்கின்ற ஆளை
பார்த்து நாம் நகைத்துக்கொள்வோம்.. !
சேத்துக்குள்ளே தள்ளி விட்டோம்
மேடைமேலே பொய்யை அள்ளி விடும் ஆளை
போர்த்தி விட்டு வணங்கி நின்றோம்
நாத்து நடும் போது இடம் பார்த்து நடு என்று பல...
பழமொழிகள் சொல்லி வைத்தோம்
சாத்திரிகள் கூட இப்போ மாத்திரைகள் சொல்லும்
கலி காலத்தை கொண்டுவந்தோம்
இதைக் கேட்கின்ற போதே மனம் வியக்கின்ற ஆளை
பார்த்து நாம் நகைத்துக்கொள்வோம்.. !

No comments:
Post a Comment