முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 7 April 2015
என் நாடித்துடிப்பின் நாயகி நீ
மூச்சு விடுவது நானாக இருந்தபோதும்
உள்ளே துடிப்பது உன் இதயமெல்லவா
பேசுவது என் நாவாக இருந்தபோதும்
அதை பேசவைப்பது உன் உயிரல்லவா
நாடுவது என் மனமானாபோதும் என்
நாடித்துடிப்பின் நாட்டத்தின் ஓட்டத்தில்
என்றும் என் நாயகி நீ அல்லவா .............!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment