Tuesday, 7 April 2015

என் நாடித்துடிப்பின் நாயகி நீ

மூச்சு விடுவது நானாக இருந்தபோதும்
உள்ளே துடிப்பது உன் இதயமெல்லவா
பேசுவது என் நாவாக இருந்தபோதும்
அதை பேசவைப்பது உன் உயிரல்லவா
நாடுவது என் மனமானாபோதும் என்
நாடித்துடிப்பின் நாட்டத்தின் ஓட்டத்தில்
என்றும் என் நாயகி நீ அல்லவா .............!

No comments:

Post a Comment