தள்ளித் தள்ளி விடுகின்றேன்
எனை தாவிப்பிடிக்கின்றாள்
அள்ளி அணைக்கப்பார்க்கிறேன்
என்னை தள்ளி விடுகின்றாள்
கள்ளி எந்தன் நினைப்பினிலே...
ஏனோ கொள்ளி வைக்கின்றாள்
துள்ளி எழும் உணர்வுகளை
ஏன் தான் கிள்ளி எறிகின்றாள்
வெள்ளி முளைத்த வேளையிலும்
நான் பள்ளி கொள்ளவில்லை
தள்ளி விட்ட காரணத்தை........நீ
சொல்லி விட்டுப்போ வெளியே.. !!!
எனை தாவிப்பிடிக்கின்றாள்
அள்ளி அணைக்கப்பார்க்கிறேன்
என்னை தள்ளி விடுகின்றாள்
கள்ளி எந்தன் நினைப்பினிலே...
ஏனோ கொள்ளி வைக்கின்றாள்
துள்ளி எழும் உணர்வுகளை
ஏன் தான் கிள்ளி எறிகின்றாள்
வெள்ளி முளைத்த வேளையிலும்
நான் பள்ளி கொள்ளவில்லை
தள்ளி விட்ட காரணத்தை........நீ
சொல்லி விட்டுப்போ வெளியே.. !!!

No comments:
Post a Comment