சாவைத் தடுக்கச் ஜாதகம் பார்க்கிறாய்
சாத்தானோடு தான் சமரசம் பேசுறாய்
பாவமூட்டையை பல்லாக்கில் ஏற்றுறாய்
பாசத்தைப் பார்த்து பாசங்கு என்கிறாய்
நேசம் போலேவே வேஷம் போடுறாய்...
வேப்பமரத்தைத் தான் சாமி என்கிறாய்
புளியமரத்தைப் பேயென்று சொல்கிறாய்
புத்தி கெட்ட மானிடனே,,,,,,,,,,,,,,,,, நீயோ
வீட்டை கொளுத்தும் ராசாவுக்கு ,,, நெருப்பு
எடுத்துக் கொடுக்கும் மந்திரியாய் இருக்காதே
பானை செய்யும் குயவனுக்கு மண் எடுத்துக்
கொடுக்கும் மனுசன இருந்தாலே போதும்,, !!!
சாத்தானோடு தான் சமரசம் பேசுறாய்
பாவமூட்டையை பல்லாக்கில் ஏற்றுறாய்
பாசத்தைப் பார்த்து பாசங்கு என்கிறாய்
நேசம் போலேவே வேஷம் போடுறாய்...
வேப்பமரத்தைத் தான் சாமி என்கிறாய்
புளியமரத்தைப் பேயென்று சொல்கிறாய்
புத்தி கெட்ட மானிடனே,,,,,,,,,,,,,,,,, நீயோ
வீட்டை கொளுத்தும் ராசாவுக்கு ,,, நெருப்பு
எடுத்துக் கொடுக்கும் மந்திரியாய் இருக்காதே
பானை செய்யும் குயவனுக்கு மண் எடுத்துக்
கொடுக்கும் மனுசன இருந்தாலே போதும்,, !!!

No comments:
Post a Comment