மாயம் கொண்ட இதயத்துக்கு அன்புச் சாயம்
பூச வந்தவளே
சேலை கட்டி நீ நடந்தால் என் தேகத்திலே
நிலநடுக்கம்
சாலையோரம் நீ நடந்தால் பூக்கள் எல்லாம் ...
தலை குனியும்
மாலை நேரச் சூரியனும் உறக்கம் கொள்ளா
அடம்பிடிக்கும்
வானில் மின்னும் நச்சதிரங்கள் உன் தோளில்
மாலையாக தவம் இருக்கும்
உன் மடியில் சாய்ந்து நான் படுத்தால் அந்தச்
சொர்கம் வந்து குடைபிடிக்கும்
பூச வந்தவளே
சேலை கட்டி நீ நடந்தால் என் தேகத்திலே
நிலநடுக்கம்
சாலையோரம் நீ நடந்தால் பூக்கள் எல்லாம் ...
தலை குனியும்
மாலை நேரச் சூரியனும் உறக்கம் கொள்ளா
அடம்பிடிக்கும்
வானில் மின்னும் நச்சதிரங்கள் உன் தோளில்
மாலையாக தவம் இருக்கும்
உன் மடியில் சாய்ந்து நான் படுத்தால் அந்தச்
சொர்கம் வந்து குடைபிடிக்கும்

No comments:
Post a Comment