மனம் தடம் புரளும் போது இடம் கொடுக்காதே
உன் வட்டத்தை விட்டு என்றும் நீ விலகாதே
யடம் போலிருக்கும் முடம் என்று திட்டினாலும்
மனம் தளராதே குணம் மாறாதே
உனை விட்டு விலகி விடைபெறுவோருக்கு தடை...
போடாதே உன் கவலைகள் எல்லாம் சேமித்து
சடை போட்டுப் பூவைத்துக் குடை பிடிக்காதே
மடை திறந்து ஓடும் அருவிபோல் நீராட்டி உனை
தாலாட்டிப் பாலுட்ட கொடைவள்ளல் போல் மனம்
படைத்தவள் ஒருத்தி வருவாள் கலங்காதே............!
உன் வட்டத்தை விட்டு என்றும் நீ விலகாதே
யடம் போலிருக்கும் முடம் என்று திட்டினாலும்
மனம் தளராதே குணம் மாறாதே
உனை விட்டு விலகி விடைபெறுவோருக்கு தடை...
போடாதே உன் கவலைகள் எல்லாம் சேமித்து
சடை போட்டுப் பூவைத்துக் குடை பிடிக்காதே
மடை திறந்து ஓடும் அருவிபோல் நீராட்டி உனை
தாலாட்டிப் பாலுட்ட கொடைவள்ளல் போல் மனம்
படைத்தவள் ஒருத்தி வருவாள் கலங்காதே............!

No comments:
Post a Comment