Monday, 30 March 2015

கருப்பா சிவப்பா ஏன் இந்த ஏக்கம்


வணக்கம் எதற்கு இந்தக் குழப்பம்
வாழும் மனிதர்கள் எல்லாம் ஓட்டம்
காணும் மனிதர்கள் எல்லாம் ஏக்கம்
நாளைப்பொழுதை எண்ணி கலக்கம்
முன்நோக்கிக் கால்வைக்கத் தயக்கம்...
எட்டாத பொருள்மீதெல்லாம் மயக்கம்
கருப்பாக பிறந்து விட்டால் வெட்கம்
முயற்சி .மேல் படுத்து .நல் .உறக்கம்
ஏன் தானோ இங்கே இத்தனை மார்க்கம்
உள்ளத்தில் உள்ளதுதானடா சொர்க்கம்
இது புரியாமல் அலைகின்றாயே மானிடா
.......................................நீ எந்த வர்க்கம் ???
 

No comments:

Post a Comment