Monday, 30 March 2015

காதலும் கடவுளும்


கடவுளும் காதலும் ஒன்றென்றால்....... !

கடவுள் எனக்கு விரோதி இல்லை
அவனை நான் காணும் வரை
காதல் எனக்குத் துரோகி இல்லை...
அவளை நான் காணும் வரை..,,

.................. இப்படிக்கு இதயம் !!!
 

No comments:

Post a Comment