Monday, 30 March 2015

வேகமும் மோகமும் வானத்தில் இல்லை

தேகம் சிலிர்ப்பதினால் தேடி அலைவதும்
மோகம் பிறப்பதினால் கூடித்திரிவதுவும்
என முணங்கித்திரியும் மூடன் எவனடா,
தாளம் இசைந்ததானால் ராகம் பிறக்கலாம்
தாகம் எடுப்பதானால் தண்ணீர் குடிக்கலாம்...
மேகம் கறுப்பதினால் வேகம் கிடைக்குமா
வானம் சிவப்பதினால் மோகம் பிறக்குமா
மூடன் கைகளில்தான் நியாயம் இருக்குமா 

No comments:

Post a Comment