தகதகவென்று தங்கம் போலே
பளபளக்கிறாள்.... என்
பகுத்தறிவை குழிதோண்டிப்
புதைக்கப்பார்க்கிறாள்
மினுமினுக்கும் பற்களாலே ...
விளக்கேற்றுறாள்.... என்
வீரத்தினை முந்தானைக்குள்
முடியப்பார்க்கிறாள்
துறுதுறுக்கும் விழிகளாலே
தூண்டில்போடுறாள்.... என்
துணையிவனே என்று கத்தி
கூச்சல் போடுறாள்
சிணுசிணுக்மும் பேச்சினாலே
கிறங்கடிக்கிறாள் ... என்
மேனியிலே மெழுகுவர்த்தி
ஏற்றிவைக்கிறாள்
படபடக்கும் இதழ்களினால்
பந்திவிரிக்கிறாள் ... என்
பக்கத்திலே வாவென்று
தந்தியடிக்கிறாள்....!!!
பளபளக்கிறாள்.... என்
பகுத்தறிவை குழிதோண்டிப்
புதைக்கப்பார்க்கிறாள்
மினுமினுக்கும் பற்களாலே ...
விளக்கேற்றுறாள்.... என்
வீரத்தினை முந்தானைக்குள்
முடியப்பார்க்கிறாள்
துறுதுறுக்கும் விழிகளாலே
தூண்டில்போடுறாள்.... என்
துணையிவனே என்று கத்தி
கூச்சல் போடுறாள்
சிணுசிணுக்மும் பேச்சினாலே
கிறங்கடிக்கிறாள் ... என்
மேனியிலே மெழுகுவர்த்தி
ஏற்றிவைக்கிறாள்
படபடக்கும் இதழ்களினால்
பந்திவிரிக்கிறாள் ... என்
பக்கத்திலே வாவென்று
தந்தியடிக்கிறாள்....!!!

No comments:
Post a Comment