Monday, 30 March 2015

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகனே ?


அம்மா நான் வெளிநாட்டுக்குப் போறன்
கைநிறைய உழைச்சுக்கொண்டுவாறென்,
மாமிட்டை சொல்லிவை என் மச்சாள்
கவனம் எண்டு நான் வந்து கட்டுறன்
அதுக்கும் இதுக்கும் ஆசைப்பட்டாய் இப்போ ...
மதுக்கடைக்கு வாழ்க்கைப்பட்டாய்
உதுக்குத்தானோ கோடுபோட்டு உன் உறவைக்
கூட விட்டுவந்தாய்
எதுக்கு எதுக்கு என்று கேட்க அதுக்கு அதுக்கு
என்று சொல்லி
ஐயஹோ.......இதுக்குத்தானோ பாடுபட்டாய்......?

No comments:

Post a Comment