Monday, 30 March 2015

புத்தியும் யுத்தியும் சக்தியாகும்


வடித்தாலும் வளியாத சக்தி வேண்டும்
குடித்தாலும் குறையாத பக்தி வேண்டும்
மடித்தாலும் மடியாத புத்தி வேண்டும்
வெடித்தாலும் பிரியாத முக்தி வேண்டும்
இடித்தாலும் உடையாத யுக்தி வேண்டும்...
பாசத்தை கண்டு நீ தொழ வேண்டும்
பண்பாலே மனங்களை நீ ஆளவேண்டும்
பல்லாக்கில் நீ போனால் புவியே அழவேண்டும் !

No comments:

Post a Comment