உடை மாறிய அளவில் பெண்
நடை மாறவில்லை
இடை மெலிந்த அளவில் அவள்
தடை ஒளியவில்லை
படை கொண்டு வந்தும் ஏன்...
விடை காணவில்லை
இதற்கு காரணம் தான் யாரு, உனை
படைத்த சாமியைத் தான் கேளு
பதில் சொன்னால் என்னிடம் வந்து கூறு
இல்லை கல்லென்று நீ சொல்லி ஓடு...!!!
நடை மாறவில்லை
இடை மெலிந்த அளவில் அவள்
தடை ஒளியவில்லை
படை கொண்டு வந்தும் ஏன்...
விடை காணவில்லை
இதற்கு காரணம் தான் யாரு, உனை
படைத்த சாமியைத் தான் கேளு
பதில் சொன்னால் என்னிடம் வந்து கூறு
இல்லை கல்லென்று நீ சொல்லி ஓடு...!!!

No comments:
Post a Comment