Monday, 30 March 2015

பதில் இல்லாக் கேள்விகள்


உடை மாறிய அளவில் பெண்
நடை மாறவில்லை
இடை மெலிந்த அளவில் அவள்
தடை ஒளியவில்லை
படை கொண்டு வந்தும் ஏன்...
விடை காணவில்லை
இதற்கு காரணம் தான் யாரு, உனை
படைத்த சாமியைத் தான் கேளு
பதில் சொன்னால் என்னிடம் வந்து கூறு
இல்லை கல்லென்று நீ சொல்லி ஓடு...!!!
 

No comments:

Post a Comment