Monday, 30 March 2015

நீயும் நானும் வேறாக


நான் எதுவும் உன்னை கேட்கவில்லை
என்று என்னை ஏன் வதைக்கின்றாய்
நான் கேட்ட பின் ஏனோ புண்னகையை
மட்டும் பதிலாக்கி எனை மயக்கின்றாய்
நேற்று வரை நீ நீயாகவே இல்லை என...
நான் சொன்னால் மறுக்கின்றாய் இன்றில்
இருந்து நான் நானாகவே இல்லை என்றால்
ஏனடி லூசுபோல் இப்படிச் சிரிக்கின்றாய்.. ???
 

No comments:

Post a Comment