Monday, 30 March 2015

முத்தம் பெறும் கைபேசி


கட்டிலில் போர்வைக்குள் நானும்
வெளியில் மொட்டை மாடியில்
நீயும், .... சத்தம் மட்டும் போடும்
முத்தம் கொடுக்கும் வேளை நித்தம்
தொல்லை செய்வதே தொலைபேசி...
வேலை, அலைவரிசையின்றி அழுத
நாள்கள் கோடி பாழாப்போன கணனி
படுத்துதேடி ஏண்டி இதற்கும் மேலே
என்னால் சொல்லமுடியாது போடி !

No comments:

Post a Comment