பணக்காரர்கள் தெளிக்கும் பன்னீருக்கு உள்ள
மதிப்பு
ஏழைகள் சிந்தும் கண்ணீருக்கு இல்லையே
அது ஏன்....?
உழைக்காமல் பிழைக்கும் மனிதர்கள் மத்தியில்...
இப்படி
பிழைக்காமல் உழைக்கின்ற மனிதர்கள் தான்
எத்தனையோ.....!
மதிப்பு
ஏழைகள் சிந்தும் கண்ணீருக்கு இல்லையே
அது ஏன்....?
உழைக்காமல் பிழைக்கும் மனிதர்கள் மத்தியில்...
இப்படி
பிழைக்காமல் உழைக்கின்ற மனிதர்கள் தான்
எத்தனையோ.....!

No comments:
Post a Comment