Monday, 30 March 2015

ஏழைக்கு ஒரு நீதியா ?


பணக்காரர்கள் தெளிக்கும் பன்னீருக்கு உள்ள
மதிப்பு
ஏழைகள் சிந்தும் கண்ணீருக்கு இல்லையே
அது ஏன்....?
உழைக்காமல் பிழைக்கும் மனிதர்கள் மத்தியில்...
இப்படி
பிழைக்காமல் உழைக்கின்ற மனிதர்கள் தான்
எத்தனையோ.....!
 

No comments:

Post a Comment