Monday, 30 March 2015

தென்னையும் என் அன்னையே

தலை விரித்து ஆடுறாள் தென்னை
அவள் வாழ்வதே நாட்டுக்குப் பெருமை
அவளை பார்த்தாலே கண்ணுக்கு பசுமை
உன் பால்குடித்து வளர்த்ததால் நானும்
உன் பிள்ளை ..என்னை உன் பால் ஊட்டி
வளர்த்ததால் நீயும் என் அன்னை...........!

No comments:

Post a Comment