Monday, 30 March 2015

பொய் சொல்லி கொல்லாதே

பிடிக்காத ஒருவரை பிடிக்கும் என பொய் சொல்லி
நடித்து வாழவைப்பதை விட
பிடிக்கவில்லை என்ற மெய்யைச் சொல்லி துடிக்கவைத்து
கொல்வது மேல்

No comments:

Post a Comment