Saturday, 16 January 2016

ஆச்சியும் பேத்தியும் சூழ்ச்சியில்

ஆட்சி புரிவதில் பல சூழ்ச்சி நடப்பதாய்
சாட்சி இருக்குதே அந்த காட்சி பார்த்தும்
வாய் பேச்சில் கிடக்குதே இதை அன்று
என் ஆச்சி சொன்னாங்க அதை இன்று
நான் சொல்கின்றேன் இதையே நாளை
என் பேத்தி சொல்வாளோ ...................???

No comments:

Post a Comment