கண்களில் காட்சிகள் மங்கிப்போச்சு
கற்பனை வளமோ வற்றிப்போச்சு
சரித்திரம் கூட தரித்திரம் ஆச்சு
நட்பினில் இன்று நாணயம் போச்சு
நல்லது கெட்டது மறந்து போச்சு
அன்பும் பண்பும் அனாதை ஆச்சு
பணமும் பதவியும் வல்லமையாச்சு
இல்லாமை இயலாமை நிறைஞ்சுபோச்சு
பொல்லாமை பொருளாமை ஆட்சியாச்சு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ,இங்கே
விதைப்பதுயாவும் முளைத்திட்ட போதும்
வளர்ப்பவன் ஏனோ .......................... ..............!!!
கற்பனை வளமோ வற்றிப்போச்சு
சரித்திரம் கூட தரித்திரம் ஆச்சு
நட்பினில் இன்று நாணயம் போச்சு
நல்லது கெட்டது மறந்து போச்சு
அன்பும் பண்பும் அனாதை ஆச்சு
பணமும் பதவியும் வல்லமையாச்சு
இல்லாமை இயலாமை நிறைஞ்சுபோச்சு
பொல்லாமை பொருளாமை ஆட்சியாச்சு
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ,இங்கே
விதைப்பதுயாவும் முளைத்திட்ட போதும்
வளர்ப்பவன் ஏனோ ..........................

No comments:
Post a Comment