என்னை கண்டவர்களிடமும் கண்டபடி
தூக்கிக்கொடுத்துவிடாதீர்கள
அன்பு காதல் பாசம் எனும் அளவில்லாப்
பொக்கிஷங்கள் நிறைந்திருப்பதால், நான்
மிக கனத்துடன் தான் இருப்பேன் ஆகையால்
கொண்டு சுமக்க முடியாதவர்கள் கீழே போட்டு
உடைத்து விடலாம் அப்படி போட்டு என்னை
உடைத்து விட்டால் அந்த வலியை என்னால்
தாங்கிக்கொள்ளவே முடியாது..!!!
.
இப்படிக்கு இதயம்

No comments:
Post a Comment